News

Find More: Local News Weather World

யாழில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் அதிரடியாக தனிமைப்படுத்தலில்!

யாழ்.பருத்துறை புலோலி மேற்கு பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

admin admin

கடிதத்துடன் கைவிடப்பட்ட ஒரு மாத கைக்குழந்தை! திடுக்கிடும் சம்பவம்

பண்டாரவளையில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் அருகில் நேற்று ஒரு மாத கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

admin admin

கையிருப்பில் உள்ள எரிபொருள் விபரம்!

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

admin admin
- Advertisement -
Ad imageAd image